கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த அவுஸ்ரேலிய சிறுவன்

சிலந்தி அளவிலான கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய சிறுவன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை சாம் கனிசே (16) , மெல்போர்னின் பிரைட்டன் கடலில் கால்களை நனைத்த பிறகு, அவரது கால்களிலும் கணுக்கால்களிலும் ரத்தம் வழிந்துள்ளது. “போரில் அடிப்பட்டது போல” தன் மகன் வீட்டுக்கு வந்ததாகக் கூறும் சாம்மின் தந்தை ஜரோட் கனிசே, அவனது கால்களில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை என்கிறார். சதையை … Continue reading கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த அவுஸ்ரேலிய சிறுவன்